2024 மே 01, புதன்கிழமை

ஒவ்வொரு மாதமும் 25-30 சைபர் தாக்குதல்கள்

Simrith   / 2024 ஏப்ரல் 15 , பி.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ஒவ்வொரு மாதமும் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு இலக்காவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்ற பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த  தெரிவித்துள்ளார்.

அண்மையில் சைபர் தாக்குதல் காரணமாக செயலிழந்த கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .