2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஓட்டோ விபத்து; அறுவர் காயம்

Editorial   / 2019 ஜூலை 31 , மு.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பதுளை- மஹியங்கனை பிரதான வீதியின் தல்​தென 12ஆம் மைல் கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 6 பேர் காயமடைந்து, பதுளை, மீகஹகிவுல வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை, குறித்த வீதியில் பயணித்த ஓட்டோவொன்று 8 அடி ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளான போதே, அதில் பயணித்த 6 பேர் காயமடைந்துள்ளனர்.

ஹாலிஎல பிரதேசத்திலிருந்து மீகஹகிவுல, பலகொல்ல நோக்கிச் சென்றுகட கொண்டிருந்த ஓட்டோவே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதென்றும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .