2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

ஓமிக்ரான் + டெல்டா= உயர்ந்த கொவிட்டாகும்

Editorial   / 2021 டிசெம்பர் 19 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஓமிக்ரான் மற்றும் டெல்டா வைரஸ் விகாரங்களைக் கொண்ட ஒருவருக்கு ஒரே நேரத்தில் தொற்று ஏற்பட்டால், அது உயர்ந்த கொவிட் விகாரத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்குமென பல நாடுகளில் உள்ள சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

“இங்கிலாந்தில் உள்ள சுகாதார ஆய்வாளர்கள் குழுவும் எச்சரிக்கப்பட்டுள்ளது” என்று சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

உலகின் பல பாகங்களிலும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கை விசேட கவனம் செலுத்த வேண்டுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்டா அக்யூட் கொரோனா வகை இலங்கையிலும் பரவலாக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் டாக்டர் சந்திம ஜீவந்தர, ஓமிக்ரோனை தவிர்ப்பதற்கான சிறந்த வழி பூஸ்டர் தடுப்பூசியாகும்.

மேலும் பூஸ்டர் தடுப்பூசியை விரைவில் போடுமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொள்கிறார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X