2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

காசோலை திருட்டு: மஹிந்தவுக்கு பிணை

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயவேலை வாய்ப்புடையோருக்கான கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும் கொழும்பு மாநகர சபையின் உறுப்பினருமான மஹிந்த கஹாந்தகமகே, தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல  கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டிய அனுமதியளித்துள்ளார்.

50,000 ரூபாய் பெறுமதியான காசோலையொன்று திருட்டு சம்பவம் தொடர்பிலேயே, கறுவாத்தோட்ட பொலிஸாரினால் அவர், இன்று புதன்கிழமை (09) கைது செய்யப்பட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X