2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

காட்டு யானை தாக்கி பெண் பலி

George   / 2016 ஜூன் 04 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 பொலன்னறுவை பக்கமுன பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி பெண், பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை(04) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பக்கமுன் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலன்னறுவை புதிய நகரத்தைச் சேரந்த 55 வயதுடைய பெண்ணே யானை தாக்குதலுக்கு இலக்காகி பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பக்கமுன பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .