2025 மே 21, புதன்கிழமை

கோட்டை வீதியில் போக்குவரத்து நெரிசல்

Gavitha   / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கோட்டை வீதிக்கு அருகிலுள்ள ரயில் பாதையில், புகையிரதமொன்று தடம்புரண்டதில், பொரளை-இராஜகிரியவுக்கான வாகன போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இதனால், கோட்டை வீதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக, போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .