2025 மே 22, வியாழக்கிழமை

குதிரை ஓடியவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரீட்சை மத்திய நிலையமொன்றில், பரீட்சைக்கு தோற்றவேண்டிய 39 வயதான நபருக்கு பதிலாக நேற்று 14ஆம் திகதி நடைபெற்ற பரீட்சைக்கு தோற்றிய 22 வயதான நபரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .