2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கான்ஸ்டபிள் இருவர் கைது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் வாகன போக்குவரத்து சட்டத்திட்டங்களை மீறிய குற்றஞ்சாட்டை மூடி மறைப்பதற்காக 1,000 ரூபாயை இலஞ்சமாக பெற்றனர் என்ற குற்றச்சாட்டில் மிரிஹான பொலிஸ் பிரிவைச்சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், நுகேகொடை உதவி பொலிஸ் அதிகாரியினால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X