2025 மே 21, புதன்கிழமை

குமாருக்கு விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 27 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

விசா சட்டத்தை மீறி நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னிலை சோஷலிஸ கட்சியின் செயற்பாட்டாளரான குமார் குணரத்னம் என்றழைக்கப்படும் பிரேமகுமார் குணரத்னத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை நீதிமன்ற நீதவான் பிரசன்ன அல்விஸ், இன்று உத்தரவிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X