2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 07 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டு வந்த மிகப் பிரமாண்டமான கிறிஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை நிர்மாணிப்பதற்காகச் செலவிடப்படும் நிதியை, மக்களுக்குப் பயன்படுத்துமாறு கிறிஸ்தவ அமைப்புக்கள் விடுத்த கோரிக்கைக்கு இணங்க, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

கின்னஸ் சாதனையொன்றை நிலைநாட்டும் பொருட்டே, இந்த கிறிஸ்மஸ் மரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .