2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கால்வாயிலிருந்து வயோதிப பெண்ணின் சடலம் மீட்பு

Gavitha   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை பகுதியிலுள்ள கால்வாய் ஒன்றிலிருந்து, வயோதிப பெண்ணொருவரின் சடலத்தை, நேற்று செவ்வாய்க்கிழமை (08) மீட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கால்வாய்க்கு அருகிலுள்ள வீடொன்றில் வசித்து வந்த 76 வயதுடைய வயோதிப பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 
குறித்த கால்வாய்க்கு குளிக்கச்சென்ற போது, அதில் விழுந்து இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X