Editorial / 2020 ஓகஸ்ட் 22 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்குளி பிரதேசத்தில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் நேற்று (21) கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்குளி பிரதேசத்தில் வாகனங்களை சோதனையிட்டபோதே அந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள நபர், தனது வாகனத்தில் 5 பொதிகளில் 10 கிலோ 800 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்ஸவைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
10 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
38 minute ago
2 hours ago