Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 15 , மு.ப. 09:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு - கொட்டாஞ்சேனை பிரதேசத்தில், நேற்று (14) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண், டுபாயில் கைதாகியுள்ள கஞ்சிபானி இம்ரானின் சட்டபூர்வமற்ற மனைவியென்று, பொலிஸார் அறிவித்துள்ளனர்.
ஆஷ் ஃபாரி (39 வயது) என்ற மேற்படி பெண், குடு ஷூட்டி என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார் என்றும் இவரும், போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர் என்றும், விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago