2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

கடன் தொகையில் ஒரு பகுதி செலுத்தப்பட்டது

Editorial   / 2019 ஜனவரி 15 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வருடம் இலங்கை செலுத்தப்படவிருந்த மிகப் பெரியளவிலான கடன் தொகையில், 1 பில்லியன் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு விநியோகிக்கப்பட்ட யூரோ பிணைமுறி முதிர்ச்சியடைந்துள்ளமையின் காரணமாக, நேற்று (14) குறித்த கடன் தொகையில் ஒரு பகுதி, கடந்த வௌ்ளிக்கிழமை  செலுத்தப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .