2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கடமைகளை பெறுப்பேற்றார் ரெஜினோல்ட் குரே

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண புதிய ஆளுநர் ரெஜினோல்ட் குரே, இன்று வெள்ளிக்கிழமை,வடமாகாண ஆளுநர் செயலகத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில், வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X