2025 ஜூலை 21, திங்கட்கிழமை

கடும் பனிமூட்டம்: சாரதிகளுக்கு எச்சரிக்கை

Freelancer   / 2023 ஏப்ரல் 04 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் கன மழை பெய்து வருகிறது.

மழையுடனான காலநிலையுடன் ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கலுகல பிட்டவல கினிகத்தேனை, கடவல, வட்டவளை உள்ளிட்ட பகுதியிலும் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் குடாகம, ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, சென்கிளயார், லிந்துலை, சமர்செட், ரதல்ல் நானுஓயா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதனால். குறித்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் எச்சரிக்கையாக நடந்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X