2025 ஜூன் 18, புதன்கிழமை

கட்சிகளின் செயலாளர்களுடன் கலந்துரையாடல்

Editorial   / 2020 ஜூலை 27 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல்  இன்று (27) தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெறுகின்றது.

இக்கலந்துரையாடலுக்காக அனைத்து கட்சிகளின் செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது, தனிமைப்படுத்தல் நிலையங்கள் மற்றும் தனிமைப்படுத்தலிலுள்ள வாக்காளர்களுக்கு இந்த மாதம் 31ஆம் திகதி வா்களிக்கும் வாய்ப்பை வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படவுள்ளது.

அத்துடன் வாக்குகளை எண்ணுதல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

இதேவேளை மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் உள்ளிட்டவர்களுடனான கலந்துரையடல் நேற்று (26) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .