2025 ஜூன் 25, புதன்கிழமை

’கட்சியின் தீர்மானத்துக்கு கட்டுப்பட வேண்டும்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 18 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொருவரும் தனிப்பட்ட ரீதியில் தாமே ஜனாதிபதி வேட்பாளர் என்று கூறிக்கொண்டாலும் கட்சி எடுக்கும் தீர்மானத்துக்கு அனைவரும் இணங்க வேண்டும் என, அமைச்சர் பீ.ஹெரிசன் தெரிவித்துள்ளார்.

கெக்கிராவ பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் நிகழ்வில் இன்றைய தினம் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .