2025 மே 07, புதன்கிழமை

கட்டுநாயக்கவில் 1,500 பேருக்கு தடுப்பூசி

S. Shivany   / 2021 பெப்ரவரி 21 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் 1,500 ஊழியர்களுக்கு இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஊழியர்கள், அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவினர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

மேலும் தடுப்பூசி செலுத்த தவறியவர்களுக்கு எதிர்வரும் நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. 
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X