2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

கிணற்றில் விழுந்து 9 வயது சிறுவன் உயிரிழப்பு

J.A. George   / 2024 ஏப்ரல் 16 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளையில் உள்ள வீடொன்றில் காணப்பட்ட கைவிடப்பட்ட கிணற்றில் விழுந்து 09 வயது சிறுவன் திங்கட்கிழமை (15) உயிரிழந்துள்ளார்.

தனது பாட்டியின் வீட்டிற்கு சென்றிருந்த போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சிறுவன் கொழும்பு 07 டொரிங்டன் அவென்யூவில் வசிப்பவர்.

இந்த மரணம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X