2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கண்டியில் கடைகளுக்குப் பூட்டு

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

4ஆவது நாளாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்னதேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்களை மூடுவதற்கு வர்த்தகர்கள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய தற்போது, கண்டி நகரிலுள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .