2025 ஜூன் 17, செவ்வாய்க்கிழமை

கந்தகாடு பிரதேசத்தில் மோதல் ஐவர் வைத்தியசாலையில்

Editorial   / 2020 ஜூலை 22 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

கந்தகாடு தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சைப் பெற்று வந்த, இரு குழுவினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலால், ஐவர் காயமடைந்துள்ளனரென, வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (22) அதிகாலையி​ல் இந்த நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே, மோதலில் ஈடுபட்டார்களென்றும் இவர்கள், கந்தகாடு, சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு ​நிலையத்தில் கொ​ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .