2025 மே 03, சனிக்கிழமை

கப்பல் தொடர்பில் சட்டமா அதிபருடன் விசேட கலந்துரையாடல்

R.Maheshwary   / 2021 மே 30 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை துறைமுகத்தில் விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ்-பேர்ள் கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் குறித்து, புதிய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் தலைமையில், விசேட கலந்துரையாடலொன்று இன்று இடம்பெற்றுள்ளது.

இக்கலந்துரையாடலில் கடற்படைத் தளபதி மற்றும் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, தற்போதைய நிலைமையில், குறித்த கப்பல் மூழ்குவதற்கோ எரிபொருள் கசிவுக்கோ வாய்ப்பில்லை என, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உலுகேதென்ன தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X