2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

கப்பல்களிலிருந்து இறக்கப்படும் எரிபொருள்

Freelancer   / 2022 மே 21 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பல்களில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் இன்று தரையிறக்கப்பட்டவுள்ளதாக எரிசக்தி மற்றம் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்வரும் இரண்டு நாட்களில் அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் எரிபொருள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .