2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கருத்தரங்குகள் நடத்தினால் அறிவிக்கவும்

Niroshini   / 2016 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், கருத்தரங்குகள் நடத்தப்படுமாயின் அது தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்துக்கு அறிவிக்கமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கான வகுப்புக்கள், கருத்தரங்குகள் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இத் தடையை மீறுவோர் தொடர்பில் இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் அவசர அழைப்பு இலக்கமான 1911 இற்கோ அல்லது பொலிஸ் தலைமையகத்தின் 011-2421111 என்ற இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

4 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

4 hours ago - 0     - 6

மன்னிப்பு

4 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

4 hours ago - 0     - 5