2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்கும்

Thipaan   / 2016 மே 14 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டைச் சூழவுள்ள கரையோரப்பகுதிகளில், காற்றின் வேகமானது, 70 - 80 கிலோமீற்றராகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

எனவே, கரையோரப் பகுதிகளில் வசிப்போரை, அவதானமாக இருக்குமாறு அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X