2025 ஜூன் 07, சனிக்கிழமை

’குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை’

Freelancer   / 2025 ஜூன் 07 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் அமைச்சர்கள் பலருக்கு நீதிமன்றங்கள் தண்டனை விதித்தமையும், அரசியல்வாதிகள் குழுவிற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டமையும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின்படி மேற்கொள்ளப்படுவதாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்று, தேசிய மக்கள் சக்தி கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீர தெரிவித்தார்.AN

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .