S.Renuka / 2025 மே 20 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை மசோதா அரசியலமைப்பிற்கு இணங்க உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்று வரும் கூட்டத்தொடரின்போதே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.
12 minute ago
40 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
40 minute ago
2 hours ago