2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

களனி பல்கலைக்கழக மாணவன் பலி

Kanagaraj   / 2015 நவம்பர் 16 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி பல்கலைக்கழக வணிக மற்றும் முகாமைத்துவ பீடத்தில் பயிலும் 23 வயதான மாணவன், கம்பஹா மற்றும் யாகொட எனுமிடத்துக்கு இடையில் களுபாலகத்துக்கு அண்மையில் ரயிலிருந்து விழுந்து அல்லது களுபாலத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .