2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரிப்பு

Kamal   / 2018 ஒக்டோபர் 07 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு, கொலன்னாவை, களனி,பியகம, கடுவலை உள்ளிட்ட தாழ் நில பகுதிகளில் வசிப்பவர்களை அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .