2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

களுத்துறையில் நீர் வெட்டு

Editorial   / 2018 டிசெம்பர் 29 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம், இன்று (29) தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இன்று (29) காலை 8 மணியில் இருந்து 9 மணி நேரத்துக்கு குறித்த நீர் விநியோகம் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த , நாகொட, பேருவளை மற்றும் அளுத்கம ஆகிய பிரதேசங்களுக்கே, இந்த நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .