Freelancer / 2025 டிசெம்பர் 21 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனம்பிட்டிய – அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பகுதியில் நீர் நிரம்பிய குழியில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (20) காலை இடம்பெற்றுள்ளது. இதில் கண்டேகம தம்மின்ன பகுதியில் வசிக்கும் 2 வயது குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த குழந்தையின் சடலம் அரலகங்வில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R
16 minute ago
45 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
45 minute ago
53 minute ago