2025 ஜூன் 18, புதன்கிழமை

கழுகின் மேலதிக அறிக்கையைக் கோரியுள்ள நீதிமன்றம்

Editorial   / 2020 ஜூலை 31 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

மீகொட- நாவலமுல்ல, ​மயான வீதியிலிலுள்ள விவசாய பண்​ணையொன்றிலிருந்து மீட்கப்பட்ட, கழுகை தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு ஒப்படைத்து, அது தொடர்பான மேலதிக அறிக்கையை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு, ஹோமாகம நீதவான் நிலபுலி லங்காபுர உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் கழுகுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தலா ஓர் இலட்ச ரூபாய் சரீரப் பி​ணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த பறவையை வளர்ப்பது குற்றமென, நீதிமன்றத்தில் அறிக்கைக​ள் முன்வைக்கப்பட்டிருந்தலும் நாட்டின் சட்டத்துக்கு அமைய, குறித்த கழுகு இனத்தை வளர்ப்பது குற்றமில்லை என்று, பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுதத் விக்ரமரத்ன இதன்போது மன்றில் தெரிவித்துள்ளார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .