2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுபாட்டுக்குள்’

Editorial   / 2019 ஜனவரி 02 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசல்ரீ நீர்த்தேக்க வனப்பகுதியில் நேற்று (01) ஏற்பட்ட தீப்பரவலானது, தற்பொழுது கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அதிரித்து வரும் வெப்பநிலையின் காரணமாகவே, நேற்று இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .