2025 ஜூலை 07, திங்கட்கிழமை

‘கான்ஸ்டபிள்கள் இருவரும் ரி-56 ரக துப்பாக்கியினால் சுடப்பட்டுள்ளனர்’

Editorial   / 2018 நவம்பர் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேசத்தில், பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவரும், ரி-56 ரக துப்பாக்கினால் சுடப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விருவரையும் படுகொலைச் செய்த சந்தேகநபர்கள் அவ்விருவரிடமிருந்த கைத்துப்பாக்கிகள் இரண்டையும் எடுத்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .