2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காய்ச்சலால் பெண்ணொருவர் உயிரிழப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 14 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெலியத்த- கலகம பிரதேசத்தில் காய்ச்சல் காரணமாக உயிரிழந்த 75 வயது பெண், கொரோனா தொற்றுக்குள்ளானவரா என்பது தொடர்பில் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென ஹம்பாந்தோட்டை வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


நேற்று (13) இரவு 11 மணியளவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண், நேற்று இரவே உயிரிழந்துள்ளார்.


எனவே இவர் கொரோனா தொற்றுக்கு உள்ளானவரா என்பதை உறுதிப்படுத்திய பின்பே, இவரது இறுதி கிரியைகள் இடம்பெறும்  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .