2025 ஜூன் 26, வியாழக்கிழமை

காரைதீவு மாணவன் அகில இலங்கை ரீதியில் முதலிடம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 29 , மு.ப. 07:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பைஷல் இஸ்மாயில்  

காரைதீவைச் சேர்ந்த மாணவன் துவாரகேஸ் அகில இலங்கை ரீதியில் மருத்துவ துறையில் முதலிடம் பெற்றுள்ளார். இவர் வைத்திய கலாநிதி தமிழ் வண்ணனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மருத்து பிரிவு தமிழ் மொழி மூலத்தில் மாவட்டம் மற்றும் நாடளாவிய ரீதியில் முதலாமிடம் பெற்று இவர் சாதனை படைத்துள்ளார். (a)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .