2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காலியில் 9,978 பேர் பாதிப்பு

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீரற்ற வானிலைக் காரணமாக, காலி மாவட்டத்தில் 9,987 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் உயி​ரி​ழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

காலி மாவட்டத்தின் 19 செயலகப் பிரிவுகளில் 14 செயலகப் பிரிவுகளிலுள்ளவர்கள் இவ்வாறு பாதிப்புகளுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

அத்துடன்  சீரற்ற வானிலையால் காலி மாவட்டத்தில் 11 வீடுகள் முற்றாகவும், 382 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .