2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிணற்றில் விழுந்து குழந்தை பலி

Editorial   / 2018 டிசெம்பர் 11 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு – கல்லப்பாடு தெற்கு பிரதேசத்தில் நான்கு  வயது ஆண் குழந்தையொன்று பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து நேற்று (10) உயிரிழந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில், குழந்தை மட்டுமே வீட்டில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .