2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

கிணற்றை குறுக்காக தோண்டிய மூவர் கைது

Editorial   / 2021 ஏப்ரல் 04 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

இக்பால் அலி

கிணறு அகழ்வதாக கூறிக் கொண்டு 50 அடிக்கு ஆழமாக தோன்றிய கிணற்றின் வலது பக்கத்துக்கு  40 அடி நீளத்துக்கு கால் வாய் வெட்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


குருநாகல் நகரில்  பமுணாவெல பிரதேசத்திலுள்ள வீட்டுக்கு அருகாமையிலேயே நள்ளிரவு 12 மணியளவில். இவ்வாறு கிணறு தோண்டிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என குருநாகல் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வருகை தந்த மோட்டார் வாகனத்தை, பிரதேசவாவிகள் பமுணாவெ விஹாரைக்கு எடுத்துச் சென்றுவிட்டனர். அதன்பின்னர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்தே இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X