J.A. George / 2021 ஜனவரி 04 , பி.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுகாதார அமைச்சில் குடும்ப சுகாதார சேவை அலுவலர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
2015/2016 அல்லது 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த. உயர்தரப்பரீட்சையில் ஏதேனும் ஒரு பிரிவில் தேர்ச்சி பெற்ற திருமணமாகாத மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
01.02.2021 வரை விண்ணப்பங்கள் இணையத்தின் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும் என, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
மேலதிக தகவல்களை 08.01.2021 அரச வர்த்தமானி மற்றும் www.health.gov.lk என்ற இணையதளத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026