Editorial / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரிவால்வர் ரக துப்பாக்கி ஒன்று மாதம்பிட்டிய குப்பை மேட்டில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி துருப்பிடித்த நிறத்தில் இருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அந்தப் பகுதியை கடந்து சென்ற ஒருவர், களனி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த துப்பாக்கி மீட்கப்பட்டது.
அந்த இடத்தில் துப்பாக்கியை யாரோ வீசிச் சென்றிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago