Editorial / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பிலிருந்து அருவாக்காடு பிரதேசத்துக்குக் குப்பைகளை ஏற்றிச் சென்ற, டிப்பர் வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை, 1 மணிக்கு புத்தளம்- மன்னார் வீதியில் வைத்து, இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
3 டிப்பர் வாகனங்கள் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 minute ago
35 minute ago
53 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
35 minute ago
53 minute ago
59 minute ago