2025 ஜூன் 25, புதன்கிழமை

குப்பைகளைக் கொண்டுச் சென்ற டிப்பர் வாகனங்கள் மீது கல்வீச்சு

Editorial   / 2019 ஓகஸ்ட் 19 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலிருந்து அருவாக்காடு பிரதேசத்துக்குக் குப்பைகளை ஏற்றிச் சென்ற, டிப்பர் வாகனங்கள் மீது கல்லெறிந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை, 1 மணிக்கு புத்தளம்- மன்னார் வீதியில் வைத்து, இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

3 டிப்பர் வாகனங்கள் மீதே கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .