2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

குரங்குகள் விவகாரம்: அச்சம் ​வெளியிட்டார் நவீன்

Editorial   / 2023 ஏப்ரல் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் குரங்குகள் ஆய்வகங்களில் தங்கவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நவீன் திஸாநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .