2025 ஜூன் 18, புதன்கிழமை

குருநாகல் விவகாரம்; சு.க.வுக்கு சந்தேகம்

Editorial   / 2020 ஜூலை 29 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரத்தில் புராதன கட்டடம் தகர்க்கப்பட்டமை தொடர்பில் சந்தேக நபர்கள் இதுவரை கைதுசெய்யப்படாதமையை தாம் வன்மையாக கண்டிப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படாமைக்கு அரசியல் தலையீடுகள் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஸமன் பியதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .