2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

குளத்துக்கு மத்தியில் கண்டுபிடிக்கப்பட்ட உடலம்

Editorial   / 2018 டிசெம்பர் 19 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை – வெஹெரகல குளத்துக்கு அருகிலிருந்து காட்டு யானையொன்றின் உடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மஹதம வனாந்தரத்தில் உள்ள 35 வயதுடைய யானையொன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுகொண்டிருந்த மீனவர்களாலேயே இவ்வுடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளத்தின் மத்தியில் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட குறித்த யானையினது உடலத்தை கரைக்கு கொண்டு வருவதற்கு 8 மணித்தியாலங்கள் சென்றதாகவும் மேலும் தெரிவிரிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .