2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘குளிரான வானிலை தொடர்ந்தும் நிலவும்’

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு பூராகவும் தற்பொழுது நிலவி வரும் குளிரான வானிலை தொடர்ந்தும் நிலவுமென, வளிமண்டலவியல் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை வேளையில், நுவாரலியா மாவட்டத்தில் பனி படர்ந்துள்ளதோடு, மன்னாரிலிருந்து கொழும்பு, பலப்பிட்டிய வரையிலும் மாத்தறை தொடக்கம் அம்பாந்தோட்டை, பொத்துவில் ஆகிய கடற்கரை பிரதேசங்களில் காற்றின் வேகம் 50 தொடக்கம் 55 கிலோமீற்றர வரையில் வீசக்கூடுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .