2025 ஜூலை 05, சனிக்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை; இருவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 02 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவை பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால்  தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (01) இரவு கருத்து முரண்பாடு காரணமாக  குறித்த கொலை  இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .