2025 ஜூலை 07, திங்கட்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

Editorial   / 2019 ஜனவரி 24 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராகம – மெத்தகொட பிரதேசத்தில், கணவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

கணவன், மனைவி இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விரிவடைந்து சென்ற நிலையில், குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த பெண், கனேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடையவரென்றும், குறித்த பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .