2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கை நீட்டிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

J.A. George   / 2023 மே 31 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் வெலிகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

10,000 ரூபாயை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட போதே இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நபர் ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கு ஆதரவாக  செயற்படுவதற்காக சந்தேக நபர் இவ்வாறு இலஞ்சத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .